Tuesday, July 23, 2019

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!

அன்பும்,சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால்,அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார்.அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்த பின் அன்பானவராய் இருப்பார்.சிவத்தன்மை அடைவார்


No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...